Thursday 12 April 2012

கிருஷ்ணா டாவின்சியின் நினைவேந்தல் கூட்டம்..!



குமுதம் பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவராகப் பணியாற்றிய கிருஷ்ணா டாவின்சி உடல் நலக்குறைவால் கடந்த 04-04-2012 வியாழன் அன்று மரணம் அடைந்தார்.

அவரது நினைவினைப் போற்றும் வகையில் நினைவேந்தல் கூட்டம் வரும் ஞாயிறு(ஏப்ரல் 15,2012) மாலை 5.30 மணியளவில் லயோலா கல்லூரி,லாரன்ஸ் சுந்தரம் அரங்கில் நடைபெறுகிறது.

பத்திரிகையாள நண்பர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுங்கள்..!

தொடர்புக்கு-திரைப்பட இயக்குனர் ராம் :பேசி:96772-02004

No comments: