Thursday 1 August 2013

யோக்கியர் பிரகாஷ் வர்றாரு...சொம்பெடுத்து உள்ள வை...!


நக்கீரன் தலைமை நிருபர் பிரகாஷ் (படம் உதவி-சவுக்கு)







இந்த 'செய்திப்பதிவை' எழுதியவர் நக்கீரன் வாரமிருமுறை இதழின் தலைமை நிருபர் பிரகாஷ்.

இந்தக் 'கருமாந்திரத்துக்கு' இரண்டு பக்க முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்த நக்கீரனின் 'தரம்' குறித்தோ,இதனை எதற்காக பிரகாஷ் எழுதினார் என்பதன் 'பின்னணி' குறித்தோ,இச் செய்தியின் உண்மை,பொய்த் தன்மை குறித்தோ நாம் ஆராயவோ விவாதிக்கவோ விரும்பவில்லை.

ஆனால் சிந்தாதிரிப்பேட்டை,பல்லாவரம் என ஏரியாவுக்கு ஒரு குடும்பம் நடத்தும்,இது தொடர்பில் இன்னும் பல குற்றச்சாட்டுகள்,பஞ்சாயத்துகளை,தகராறுகளைத் தன் வாழ்வில் சந்தித்த நக்கீரனின் தலைமை நிருபர் பிரகாஷூக்கு இதை எழுதக் குறைந்த பட்ச யோக்கியதை இருக்கிறதா என்பது தான் நமது கேள்வி.

நீங்கள் முதலில் சரியாக இருங்கள்.அதன் பின் ஊர் உலகத்தை விமர்சியுங்கள்.

சிரிப்பாச் சிரிக்கிறாங்க பாஸ்.....முடியல....!

தொடர்புடைய இணைப்பு.

http://www.youtube.com/watch?v=M55ScJ9hQsA

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

முடியல....!

Anonymous said...

http://www.katturai.com/?p=5629