Thursday 22 September 2011

குமுதம் குழுமத்தை ஆட்டையப் போட்டுட்டாய்ங்க....

.

ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரிய விரட்டுன கதையா,சொம்பு தூக்கிட்டு  குமுதம் குழுமத்திற்கு வந்த வரதராசப் பிடாரி அதிகாரத்தில் இருப்பவர்களின் துணையுடன் ஊர்ப்பிடாரியை விரட்டிடுச்சாம்.குமுதம் குழுமம் மொத்தத்தையும் ஆட்டையைப் போட்டுடுச்சாம்.இது தெரிந்து அங்கு வேலை பார்ப்பவர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம்.இரண்டு நாட்களாக அலுவலகமே மயான அமைதியில் இருக்குதாம்.

பொய்ச் செய்தியை எப்பொழுதும் அதிகமாகச் சொல்லும் வம்பானந்தா இந்த உண்மைச் செய்தியைச் சொல்லுப்பா.

குமுதம் ஊழியர்களோ ஊர்ப்பிடாரி அமெரிக்காவில் இருந்து வந்து தங்களை மீட்பார் என்று நம்புகின்றார்கள்.
வருவாரா?மீட்பாரா?