அரசியல் பத்திரிக்கையில் ஆசிரியர் பொறுப்புகளில்(உதவி,செய்தி,இதர..துக்கடா.....) இருப்பவர்களுக்கு கடந்த இரண்டு மாதமாகச் சம்பளம் போடலியாம்.இதைப் பத்தி உரிமையாளரிடம் அலுவலகத்தில் ஒருத்தர் மெதுவாக நினைவூட்டவே அவர் அடித்த கமெண்ட் அலுவலத்தில் இப்பொழுது பிரபல்யம்.
”இரண்டு மாசம் என்ன இரண்டு வருஷம் சம்பளம் கொடுக்கலைன்னாலும் இவங்களுக்கு பிரச்சனை கிடையாது.ஏற்கனவே வேலை பார்த்த பத்திரிக்கையில இவர்கள் அடித்த கொள்ளையே பல தலைமுறைக்கு வரும்.இதெல்லாம் தெரிஞ்சு தான் நான் வேலைக்கு வச்சுருக்கேன்.
நான் கொடுக்குற சம்பளம் எல்லாம் ஒரு மேட்டரா?இந்தப் பத்திரிக்கையிலும் இவங்க பல மேட்டர் பண்ணிக்கிட்ருக்காங்க.இவங்களைப் பத்தின செய்தி கோட்டையிலேயே கொடி கட்டிப் பறக்குது.விடுங்க சார்...
No comments:
Post a Comment