Monday 5 September 2011

ஊழியர்களின் வயிற்றில் அடிக்கும் அரசியல் முதலாளி

அந்த தமிழக‌ பத்திரிக்கை முதலாளி ஊர் முழுவதும் நன்கொடை கொடுக்கிறாராம்.ஆனால் வேலை பார்த்தவங்களுக்கு ஒன்றாம் தேதி சம்பளம் கொடுக்க மனது வர மாட்டிக்காம்.மாதக் கடைசி தான் மாதச் சம்பளம் வருதாம்.வேலை செய்யுறவங்க புலம்பித் தள்றாங்க...ஊர்ச் செய்தியை எல்லாம் எங்களுக்குச் சொல்ற அலெக்ஸ்-பாண்டியா இதை அரசியல் முதலாளி கிட்டச் சொல்லுப்பா...

1 comment:

தமிழன் said...

பாட்டாளிகளுக்கு கட்சி நடத்தறதா சொல்றவங்க நடத்தும் பத்திரிகையில் சம்பளம் என்னனு தெரியுமா? அங்கே போனஸ், பி.எப். ஏதாச்சும் இருக்கானு யாருக்காச்சும் தெரியுமா? உபதேசம் ஊருக்குதான் போல - அதாங்க அரசியல்