tag:blogger.com,1999:blog-1780422800010466999.post801089881671054672..comments2023-08-23T07:14:20.418-07:00Comments on கலகக்குரல்: த்தூ.....ஆனந்த விகடன்..!கலகக்குரல்http://www.blogger.com/profile/13243848417568296707noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-1780422800010466999.post-2960448432999215362013-10-12T23:06:53.478-07:002013-10-12T23:06:53.478-07:00அருளினியன் ஒரு பெண் பித்தர் என்றும் அறிகிறோம்.இவனை...அருளினியன் ஒரு பெண் பித்தர் என்றும் அறிகிறோம்.இவனைக் கண்டாலே பெண்கள் காத தூரம் ஓடுகின்றார்களாம்.<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-72622541024412930702013-07-16T04:38:44.570-07:002013-07-16T04:38:44.570-07:00nan viduthalaip pulikalukku edhiraana sindhanai ud...nan viduthalaip pulikalukku edhiraana sindhanai udaiyavan. adhu ille ippo vishayam... andha katturai padiththa pozhuthu varuththam eerpattathu uNmai. UnghaL vaathangaLum siRappaaaka uLLathu. Nalla logic irukku.Adhu Table work aaka irukka adhikam vaaippu uLLathu.Scorpionoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-74660192582025209672012-11-24T01:15:39.440-08:002012-11-24T01:15:39.440-08:00நீங்க தான் குற்றம் சொல்லிக்கிட்டிருக்கீங்க.ஆனா அரு...நீங்க தான் குற்றம் சொல்லிக்கிட்டிருக்கீங்க.ஆனா அருளினியன்,விகடனின் அஜால் குஜால் பத்திரிகை டைம்பாஸ் ல இந்தவாரம் (1-12-2012) தமன்னா பத்திப் பேசாதீங்க என்ற தலைப்பில் ஒரு இன்டர்வியூ பண்ணியிருக்கார்.ஆபிசில இன்னும் நிறைய பண்ணச் சொல்லியிருக்காங்கன்னு வெறியா சுத்துறாராராம்.என்னவோ போடா மாதவா. அவங்க திருந்த சான்சே இல்லைடா...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-2136396970505249892012-11-19T08:19:03.358-08:002012-11-19T08:19:03.358-08:00வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்!
ஆண்டுகள் இத்தனை கடந...வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்!<br /><br />ஆண்டுகள் இத்தனை கடந்தும் ஆறாத நினைவுகளால் வெந்துகொண்டிருக்கும் உள்ளங்களில் வேல்பாய்ச்சும் விகடனின் வேலையை நினைத்தால் மிகுந்த வேதனையாய் இருக்கிறது. பெண்போராளிகள் இந்த விகடனுக்கு அப்படியென்ன தீங்கிழைத்தார்கள் என்று விகடன் இப்படிபெண்களின் வாழ்க்கையில் விளையாடத் துடிக்கிறது? என்பதுதான் எங்களுடைய கேள்வி.<br /><br />விகடனில் வந்த பெண்போராளி பற்றிய பேட்டிவிகடனின் கற்பனை என்பது அதன் எழுத்து நடையிலேயே புரிந்தாலும் அதற்கு நாங்களா கிடைத்தோம்? என்று சினக்க வைக்கிறது. ஆனந்தவிகடனை விருப்பத்தோடு தேடிப்படிக்கும் பல்லாயிரக்கணக்கான போராளிகளுக்கு விகடன் செய்தவேலை மிகவும் கேவலமானது.<br /><br />வாழ்க்கையில் ஆயிரம் சவால்களை சந்தித்தாலும் சொந்தக் கால்களில் தன்னம்பிக்கையோடு நிமிர்ந்து நிற்கப் போராடும் முன்னாள் பெண் போராளிகளுக்கு விகடன் காட்டியிருக்கும் வேலை அபத்தமானது, அபாண்டமானது. கேவலம் பெண்போராளிகளது வாழ்க்கையை அல்லவா கேவலப்படுத்த முனைந்திருக்கிறார்கள்.<br /><br />முன்பும் நாங்கள் பம்பைமடு தடுப்புமுகாமில் இருந்தநாட்களில், 2010 காலப்பகுதியல் என்று நினைக்கிறேன், விகடனின் கட்டுரை ஒன்று எங்களின் மனங்களில் தணலைக் கொட்டியது. பம்பைமடுமுகாமில் இருக்கும் பெண்போராளிகள் படையினரால் பாலியல்ரீதியாக உபயோகப்படுத்தப்படுவதாக பக்கம் பக்கமாய் எழுதியிருந்தது விகடன்.<br /><br />இல்லாத ஒன்றை எழுதியதால் கொதிக்கவில்லை. எங்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பற்றிய விகடனின் அக்கறை இவ்வளவுதானா? என்ற வேதனையில் துடித்தோம். அதைப் படித்த ஒவ்வொரு பெண்ணும் தனதும் தன் தோழிகளதும் எதிர்காலம் குறித்து கண்ணீர் விட்டோம். விகடன் எதற்காக வீண்பழி சுமத்துகிறது. எங்களது எதிர்காலத்தையும் அல்லவா கேள்விக்குறியாக்குகிற துவிகடன் என்று வருந்தினோம்.<br /><br />இதோ இப்போது மேலும் அசிங்கமாய் எங்களை விமர்சித்திருக்கிறது. இது ஒட்டுமொத்த போராளிகளையும் களங்கப்படுத்தி நோவடித்திருக்கிறது.<br /><br />கேவலம் வயிறுவளர்ப்பதற்காக ஒருபோராளி உடலை விற்கிறாள் என்றுசொல்லும் விகடனின் முகத்தில் இந்தப் பிரசுரம் ஒருமாறாத கறை. வாழ்வின் முழுநாட்களும் இடப்பெயர்வுகளையும் வலியையும் வேதனையையும் காயங்களையும் இழப்புகளையும் கண்ணீரையும் சவால்களையும் எதிர்கொண்டபடி வாழ்க்கையில் இன்றுவரை போராடிக் கொண்டிருக்கும் என் போன்ற முன்னாள் போராளிகளுக்கு விகடன் செய்த துரோகத்தை ஒரு பொழுதும் மன்னிக்க முடியாது.<br /><br />முன்னாள் போராளியான நானும் சொல்கிறேன். யாரிடமும் கருணைதேடியோ பரிதாபம் ஈனவோ இதை நான் எழுதவில்லை. ஈழத்தின் நிலை இதுதானடா விகடா என்று சொல்வதற்கத்தான் எழுதுகிறேன். இல்லாத கற்பனைகளில் மிதக்கும் விகடன் போன்றவர்களுக்கு ஒன்றைமட்டும் சொல்கிறேன், தயவு செய்து எங்கோ இருந்து கொண்டு எங்கள் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்.<br /><br />ஈழத்து நிலத்தில் இன்னமும் காயாதவீரமும் ஈகமும் வாழ்கிறது. ஒவ்வொரு பெண்ணும் தன் நிழல்களை இழந்தபின்னும் கொதிக்கும் அகோர வெய்யிலில் தன்மானத்தோடும் தலை நிமிர்ந்தும்தான் நடக்கிறாள். அப்பாவை இழந்த பிள்ளைகளை அறிவில் சிறந்தவர்களாகவும் சமூகத்தில் உயர்ந்தவர்களாகவும் ஆக்கிக் காட்டுகின்ற அம்மாக்களான முன்னாள் பெண் போராளிகளின் தைரியத்தின்முன் இல்லாத பெயரில் கட்டுரை வெளியிட்டிருக்கும் விகடனின் எழுத்துவெறுந் தூசு.<br /><br />படையினரையும் அமைச்சர்களையும் தமிழ் வயோதிபர்களையும் தமிழ் மாணவர்களையும் சிங்கள யாத்திரீகர்களையும் குற்றம்குறை சொல்வதற்கு அருளினியனுக்கும் ஆனந்தவிகடனுக்கும் ஆசையென்றால் அதற்கு முன்னாள் போராளிகள்தான் பலிக்கடாவா? அதற்கு எங்கள் ஆன்மாவை விற்பார்களா? <br /><br />ஒரு மூத்த போராளி இப்படியான நிலைக்கு எந்த தருணத்திலும் இடமளிக்க மாட்டாள் என்பதையும் நாங்கள் எப்படி நிரூபிப்பது? இது ஒவ்வொரு பெண்போராளிகளையும் களங்கப்படுத்தும் நிலையை உருவாக்கியிருக்கிறது. ஒவ்வொரு பெண்போராளிகளது நெஞ்சும் குமுறுகிறது. இன்றைய காலத்தில் நாங்கள் எப்படி எங்களை நிரூபிப்பது? உயிர்கொண்டு நாங்கள் நடத்திய போராட்டத்தை போராடிய எங்களை உங்கள் பரபரப்பிற்காகவும் வியாபாரத்திற்காகவும் விற்பனை செய்யாதீர்கள். <br /><br />http://www.facebook.com/parani.krishnarajani/posts/477603692292508Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-79746497515763797492012-11-12T10:36:18.286-08:002012-11-12T10:36:18.286-08:00நான் அந்தப் பேட்டியைப் படித்தப்போது ஏற்பட்ட சந்தேக...நான் அந்தப் பேட்டியைப் படித்தப்போது ஏற்பட்ட சந்தேகத்தை வலுவான ஆதாரங்களோடு மெய்யாக்கிருக்கிறீர் பாராட்டுகள். இது போன்று வலுவான ஆதாரத்துடன் வெளியான முதல் பதிவு என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன்.வாகைnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-65432374268041165362012-11-11T21:16:30.445-08:002012-11-11T21:16:30.445-08:00அக்கட்டுரைய படித்துக்கொண்டிருந்தபோதும், படித்து மு...அக்கட்டுரைய படித்துக்கொண்டிருந்தபோதும், படித்து முடித்த உடனேயும் என்னுள், விடுதளிக்காக நம் இனம், நம் சகோதரிகள் இவ்வளவு கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனரே , என்றஎண்ணம் மேலோங்கி என்னை வாட்டியது...... அவர்களின் வலியை கொஞ்சம் கூட உணராமல் எழுதுகிரிரே நீரில்லாம் ( மனிதன்தானா ) தமிழன்தானா...? <br /><br />உமது குற்ற்றச்சாட்டுக்கள் மூல நீர் கூற வருவதென்ன........??? அங்கே இத்தகைய கொடுமைகளே நடக்கவில்லை என்பதையா, இல்லை இலங்கை கொடூரர்களின் அக்கரமத்தை, பால், இன வெறியை நியாய படுத்தவா....??? உன் போன்ற ஆட்களை காணும்போதெல்லாம் நான் சொல்ல நினைப்பது ச்சீ.... மூடிக்கிட்டிரு. <br /><br /><br />~ இந்தியன் ~<br />~ தமிழ் இந்தியன் ~https://www.blogger.com/profile/16409335807481029705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-3580552420070502132012-11-08T22:32:26.280-08:002012-11-08T22:32:26.280-08:00அருமையான பதிவு...நன்றி
அருமையான பதிவு...நன்றி <br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-70848549390275924842012-11-07T03:54:55.029-08:002012-11-07T03:54:55.029-08:00//ஜூ.வி., ரிப்போர்ட்டர் உள்ளிட்ட இதழ்கள் ஒரு காலத்...//ஜூ.வி., ரிப்போர்ட்டர் உள்ளிட்ட இதழ்கள் ஒரு காலத்தில் ‘கலைஞர்’ என்றே எழுதினாலும், இப்போது கருணாநிதி என்றே குறிப்பிடுகிறார்கள்.//<br />இதற்கு சமீபத்தில் ஆ.வி.இதழில் வெளியான திமுக முன்னாள் அமைச்சர் நேருவின் நேர்காணலே பதில்.அவர் வார்த்தைக்கு வார்த்தை சொன்ன கலைஞர் என்பது அப்படியே அச்சாகி உள்ளது.அவர் சொன்ன தளபதி ஸ்டாலின் என்பது உட்பட அப்படியே பதிவாகி உள்ளது.<br />இது தவிர.<br />செப்டம்பர் 5,2012 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளியான மு.க.ஸ்டாலின் பேட்டி,<br />15-08-2012 தேதியிட்ட இதழில் வெளியான கனிமொழி பேட்டி ஆகிய அனைத்திலும் பதில் சொன்னவர்கள் கலைஞர் என்றே சொல்லியிருக்கிறார்கள்.<br />அதுவும் அப்படியே வெளியாகியுள்ளது.<br />கருணாநிதிக்கு ஒரு நியாயம்.பிரபாகரனுக்கு ஒரு நியாயமா..!<br />வேற மாதிரி யோசியுங்க சார்.!<br />வலைப்பதிவர்கள் இவ்வாறாக எழுதினால் சரி. ஒரு ஊடகவியலாளர் இதுமாதிரி அபத்தமாக சந்தேகம் கிளப்பமுடியுமா என்று தெரியவில்லை.//<br />யார் வலைப்பதிவாளர் போல் எழுதுகிறார்கள்,யார் ஊடகவியலாளர் போல் எழுதுகிறார்கள் யார் அபத்தமாய் எழுதுகிறார்கள் என்பதை இதைப்படித்த வாசகர்கள் முடிவு செய்வார்கள்.கலகக்குரல்https://www.blogger.com/profile/13243848417568296707noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-59542947078322687772012-11-07T03:32:25.836-08:002012-11-07T03:32:25.836-08:00ஆனந்தவிகடன் குறித்து பெரியார் : -
''ஆனந்த ...ஆனந்தவிகடன் குறித்து பெரியார் : -<br />''ஆனந்த விகடனு''க்கு த்லைக்கொழுப்பு ஏறி விட்டதால்,இப்படியே அதன் ஆணவம் வழிந்தோடுகின்றது.மானங்கெட்ட - சொரணை யற்ற தமிழர் பலர் அதற்கு ஈனத்தனமாய் அடிமை பட்டு கிடப்பதும் அதை ஆதரிப்பதும் அயோக்கியத்தனமான பணத்தாசையால் அதை வாங்கி சூதாட நினைப்பதுமே ''ஆனந்த விகட''னின் ஆணவத்திற்கு அஸ்திவாரமாய் இருந்து வருகிறது.விகடனே இனி உன் பித்தலாட்டதுக்கும் புனை சுருட்டுக்கும் புராண பிரச்சார ஏமாற்றலுக்கும் இடமில்லாமல் செய்கிறோம் என்று சொல்லுவதைத் தவிர வேறு பதில் சொல்லவேண்டியதில்லை;சொன்னாலும் உனக்கு மானம் வராது.<br />- குடியரசு,10.10.1937Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-36106401048789329712012-11-06T22:42:30.834-08:002012-11-06T22:42:30.834-08:00 fantastic job u have proven the culprit behind t... fantastic job u have proven the culprit behind this article.<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-64141515155147296882012-11-06T08:19:32.084-08:002012-11-06T08:19:32.084-08:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-56188943330105536182012-11-06T08:16:26.413-08:002012-11-06T08:16:26.413-08:00கலகக்குரல் வலைப்பூவை நடத்துபவர்கள் ஊடகவியலாளர்கள் ...கலகக்குரல் வலைப்பூவை நடத்துபவர்கள் ஊடகவியலாளர்கள் என்று சொல்கிறார்கள்.<br /><br />//விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து மிக உயர்வாக சொல்லியிருக்கிறார். உண்மை என்னவென்றால் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் போராளிகள் யாரும் பிரபாகரன் என்று அழைப்பதில்லை.//<br /><br />வலைப்பதிவர்கள் இவ்வாறாக எழுதினால் சரி. ஒரு ஊடகவியலாளர் இதுமாதிரி அபத்தமாக சந்தேகம் கிளப்பமுடியுமா என்று தெரியவில்லை.<br /><br />நானும் ஊடகவியலாளர்தான். அம்மாவை ப<br />ுரட்சித்தலைவி என்றோ, கலைஞரை கலைஞர் என்றோ என்னுடைய கட்டுரையில் நான் விளித்து எழுதினாலும் கூட பத்திரிகையில் பிரசுரமாகும்போது ஜெயலலிதா என்றும், கருணாநிதி என்றும்தான் பிரசுரமாகும். ஜூ.வி., ரிப்போர்ட்டர் உள்ளிட்ட இதழ்கள் ஒரு காலத்தில் ‘கலைஞர்’ என்றே எழுதினாலும், இப்போது கருணாநிதி என்றே குறிப்பிடுகிறார்கள்.<br /><br />பேட்டியளித்த போராளி ‘தலைவர்’ என்றோ, ’மாவீரன்’ என்றோ பிரபாகரனை விளித்திருந்தாலும் எடிட் செய்பவர்கள் பிரபாகரன் என்றுதான் மாற்றி எழுதுவார்கள்.//<br />கருணாநிதி கட்சிக்காரர் யுவகிருஷ்ணா என்பவர் முகநூலில் இப்படி ஒரு குற்றச்சாட்டு சொல்லியிருக்கிறார்.உங்கள் கருத்து அவசியம் எதிர்பார்க்கிறோம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-9870780982277375932012-11-06T04:42:34.947-08:002012-11-06T04:42:34.947-08:00நல்ல அவசியமான கட்டுரை.நல்ல அவசியமான கட்டுரை.Anandnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-7183268164229883442012-11-05T21:11:12.572-08:002012-11-05T21:11:12.572-08:00அய்யா, தங்களின் வலைதளத்தை நான் ரொம்ப நாட்களாக பார்...அய்யா, தங்களின் வலைதளத்தை நான் ரொம்ப நாட்களாக பார்த்து வருகிறேன்.. உண்மைகளை உரக்க சொல்கிறீர்கள்.. அது மட்டும் அல்லாமல் ஆய்வுகளுக்கு தரவுகளை தந்து அதற்கு வலு சேர்க்கிறீர்கள்.. ஒரு தமிழனாகம் மனிதனாக மிக்க நன்றி..விகடனில் இந்த கட்டுரை படித்ததும் நிச்சயம் இது போலி என்று தெரிந்தது.. ஆனால் உண்மையை எங்கு தெரிந்து கொள்வது என்று உங்கள் தளத்திற்கும், சவுக்கு தளத்திற்கும் சென்றேன்.. தேவைக்கும் அதிகமான தகவல்கள்.. மிக்க நன்றி.. எனது முகநூல் பக்கத்திலும், விகடன் முகநூல் பக்கத்திலும் உங்கள் லிங்க்-ஐ இணைத்துள்ளேன்.. மறுப்பு இருந்தால் ,உங்களுக்கு விருப்பம இல்லை எனில் தெரிவிக்கவும்.. நன்றி மீண்டும்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-89128710077087687782012-11-05T19:32:10.749-08:002012-11-05T19:32:10.749-08:00விகடன் மாணவ நிருபர்கள் சிலர் எவ்வித அரசியலற்றும் த...விகடன் மாணவ நிருபர்கள் சிலர் எவ்வித அரசியலற்றும் தான் இருக்கின்றனர்.பூ.கொ.சரவணன் என்பவர் அருளினியன் பேட்ச் மாணவ நிருபர்.அவரது பின்னணி நம்மைப் போல் ஒரு சாதாரணமான குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு படித்து வந்தவர் போலத் தெரிகிறது.துறைக்குப் புதியவர்.நிறைய படிக்க ஆரம்பித்திருக்கிறார் எனவும்,நம்மால் முடிந்த நல்ல விஷயங்களைப் பண்ணனும் என்ற உண்மையான அக்கறையில் பஸ் ஏறி சென்னைக்கு வந்திருக்கிறார் என்பதையும் அறிய முடிகிறது.நல்ல எண்ணம் தான்.ஆனால் வந்த சிறிது நாளில் விடுதலைப்புலி எதிர்ப்பு முகநூலில் என்று ஆரம்பித்து விட்டார்.வ்கடனின் இன்றைய அவதுறு கட்டுரையைப் படியுங்கள் என்று நிலைத் தகவல் வேறு போட்டிருக்கிறார். நாம் அவருக்கு சொல்லிக் கொள்வது ஒன்று தான்.நீங்கள் இத்துறைக்குப் புதிது.எத்தனையோ ஜாம்பவான்களைக் கண்ட துறை இது. படித்தால் மட்டும் போதாது.சிந்தியுங்கள்.அது தவிர பெரும்பாலான நேரங்களில் அமைதியாக நடப்பதைக் கவனியுங்கள்.கண்காணியுங்கள்.ஆராயாமல் அவசரப்பட்டுத் துள்ளிக் குதிக்காதிர்கள்.கற்றுக் கொள்ள ஏராளம் இருக்கிறது.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-1649950431059663802012-11-05T10:41:41.007-08:002012-11-05T10:41:41.007-08:00to vikatan:
இதுக்கு பேர்தான் எழுத்து விபச்சாரம் ;...to vikatan:<br /><br />இதுக்கு பேர்தான் எழுத்து விபச்சாரம் ;இதை செய்த அனந்த விகடன் நிருபர் ஒரு விபசார தரகர் (மாமா )<br /><br />to kalagakkural:<br /><br />தங்களின் உழைப்பு உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது. தங்கள் பணியை த்ஜோர்டருங்கள் நங்கள் உங்களை தொடர்கிறோம் <br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-58973351238442976162012-11-05T09:40:52.496-08:002012-11-05T09:40:52.496-08:00அய்யா! தங்களின் தளத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன...அய்யா! தங்களின் தளத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன் ................. அதீதமாக உணர்ச்சிவசப்பட்டு உளரும் தமிழக சூழலில் தாங்கள் நிதானமாக எடுத்து வைக்கும் வாதங்களும் ஆதாரங்களும் இன்றைய தமிழக சூழலுக்கு அவசியம் தேவை .......இன்று நீங்கள் அம்பலபடுத்தி உள்ள ஆனந்தவிகடனின் உண்மை முகம் நாம் ஊகத்தில் அறிந்தது தான் என்றாலும் இப்படி கையும் களவுமாக பிடிபடும் போதுதான் அவர்களை துரோகிகள் என்று மக்கள் மத்தியில் அம்பலபடுதமுடியும் .................வாழ்க உங்கள் பணி !......................வளர்க உங்கள் உறுதி !கறுத்தான்https://www.blogger.com/profile/06593516745046428069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-59945392202994980222012-11-05T08:54:33.440-08:002012-11-05T08:54:33.440-08:00தற்போதைய காலத்தில் எம் தமிழ் இனத்தை அழிக்க இலங்கை ...தற்போதைய காலத்தில் எம் தமிழ் இனத்தை அழிக்க இலங்கை அரசு கொண்டுள்ள வழி கலாச்சார போக்கினையும் வாழ்வியல் போக்கினையும் மாற்றி அதன்படி எம்மை சிறு சிறு அலகுகளாக அழிப்பது தான் அவர்கள் உத்தி அதற்கு துணை போகும் கைக்கூலிகளில் ஒருவர் தான் இவர். மக்கள் மத்தியில் தமிழீழ கனவினை அழிக்க ஒழிக்க ஒடுக்க போராட்டம் என்பது ஒரு வேண்டாத வேலை என புகட்டுவதற்கு முனைகின்றார்கள். எம் கனவு ஈழம் எனின் அதற்கான வழி போராட்டம் தான் என்பதில் ஐயம் இல்லை. அதே போலவே தற்போதைய தருணத்தில் யாழ் மக்கள் மத்தியில் போராட்ட சிந்தனைகளை மறைக்க புதிதாக குறும் படகாலாச்சாரம் மற்றும் துடுப்பாட்ட கலாச்சாரம் கட்டவிழ்த்த்து விடப்பட்டுள்ளது. அதே போல வாசிப்பாளர்கள் மத்தியில் இதே போல சில கட்டுக்கதைகளை உருவாக்கி எம் இன விடுதலை போக்கினையும் உணர்வுகளையும் மழுங்கடிக்க ஒரு தமிழ் ஊடகவியலலானால் எடுக்கப்பட்ட ஒரு உத்தி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-18914812347729062062012-11-05T07:46:50.319-08:002012-11-05T07:46:50.319-08:00ம் ம் ம் சிந்திக்க வைக்கின்ற பதிவு ..அருமை ம் ம் ம் சிந்திக்க வைக்கின்ற பதிவு ..அருமை R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-32034042371839793502012-11-05T04:47:41.983-08:002012-11-05T04:47:41.983-08:00அருமை..ஆனந்த விகடன் பத்திரிக்கை காரவங்க யாரவது இரு...அருமை..ஆனந்த விகடன் பத்திரிக்கை காரவங்க யாரவது இருந்தா முக்காடு போட்டுகிட்டாவ்து இதை படிக்க சொல்லுங்கள்..<br />பத்திரிக்கையின் உண்மையான நோக்கம், வன்மம் கிழிந்து தொங்குது இங்க உங்கள் எழுத்தில்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-84824293299241458962012-11-05T04:46:57.824-08:002012-11-05T04:46:57.824-08:00ஆனந்த விகடன் தமிழர்களின் வாழ்வுடன் ஒட்டுண்ணியாக இர...ஆனந்த விகடன் தமிழர்களின் வாழ்வுடன் ஒட்டுண்ணியாக இருந்து சீரழிக்கின்றது. விகடன் என்ற அபினி போதையில் இருக்கும் தமிழர்களும் இவர்கள் செய்யும் அசிங்கத்தை " டைம் பாஸ்" என்பதாகவே நினைத்துக்கொள்கின்றனர். காரணம் நாம் இன்னும் ( அவன் கொடுக்கும் அபினி ) போதையில் இருந்து விடுபடவில்லை. இந்தக் கேவலத்தைக் கண்டித்து ( ஊடக விபச்ச்காரத்தைக் கண்டித்து ) நாம் ஏன் கடிதங்கள் எழுதக்கூடாது ??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-76277631398124326302012-11-05T04:41:31.749-08:002012-11-05T04:41:31.749-08:00ஈழப்போராட்டத்தை, ஈழப்போராளிகளை, ஈழப்பெண்களை, ஈழப்ப...ஈழப்போராட்டத்தை, ஈழப்போராளிகளை, ஈழப்பெண்களை, ஈழப்பெண்போராளிகளை, இத்தனை லட்சம் மக்களின் படுகொலையை, எப்பெரும் தியாகத்தை, தங்கள் நலனுக்காக இப்படிப் பயன்படுத்துவது எத்தகைய அநீதி? <br /><br />ஈழப்போராட்டத்திற்கு எதிரான புனைவுகள் இப்படித்தான் உருவாக்கப்படுகின்றன! ஊக்குவிக்கப்படுகின்றன!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-43766380251779620142012-11-05T02:17:34.343-08:002012-11-05T02:17:34.343-08:00மிக தெளிவாக சொல்லியிருக்கின்றீர்கள் சகோ...
தொடருங...மிக தெளிவாக சொல்லியிருக்கின்றீர்கள் சகோ...<br /><br />தொடருங்கள்...Thozhirkalam Channelhttps://www.blogger.com/profile/15822119448652906582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-56996700522634274612012-11-04T23:59:16.589-08:002012-11-04T23:59:16.589-08:00மிக அருமையான பதிவு
வணக்கம்
எமது சேவைகளின் சிறப்பு...மிக அருமையான பதிவு<br />வணக்கம் <br />எமது சேவைகளின் சிறப்பு அம்சங்கள் வாரம் இரு நட்சத்திரபதிவர்கள்.<br />தினபதிவு தளத்தின் முகப்பில் தெரியும் இது உங்களுக்கான வாசகர்களை அதிகரிக்கும்.<br /><a href="http://www.dinapathivu.com/register/" rel="nofollow">தினபதிவு திரட்டி</a>தினபதிவுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-20238904278824446132012-11-04T22:30:27.077-08:002012-11-04T22:30:27.077-08:00நான் எனது உடலைத் தான் விற்கிறேன்.ஆன்மாவை அல்ல.// ப...நான் எனது உடலைத் தான் விற்கிறேன்.ஆன்மாவை அல்ல.// பெண்போராளி தம்மிடம் சொன்னதாக விகடன்<br /><br />நான் எனது உடலைத் தான் விற்கிறேன்.ஆன்மாவை அல்ல.//<br />இதே வார்த்தையை அவர் 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எழுதிய தனது பதிவில் எழுதியுள்ளார் பேட்டி கண்ட அருளினியன் #<br /><br />ஏன்டா எங்கட பெண் போராளிகளைப் பார்த்தா "விகடன்" ***களுக்கு என்னமாதிரி தெரியுது..? parani krishna rajani.austriaAnonymousnoreply@blogger.com