tag:blogger.com,1999:blog-1780422800010466999.post5746057142603059299..comments2023-08-23T07:14:20.418-07:00Comments on கலகக்குரல்: பொய்யே பிழைப்பாய் கொண்ட குமுதம் ரிப்போர்ட்டர்...கலகக்குரல்http://www.blogger.com/profile/13243848417568296707noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1780422800010466999.post-14642647635502796062012-11-24T01:08:01.228-08:002012-11-24T01:08:01.228-08:00பாலோ-அப்.
நீங்கள் சொன்னது உண்மை தான்.ஆனால் இதில் வ...பாலோ-அப்.<br />நீங்கள் சொன்னது உண்மை தான்.ஆனால் இதில் வெளிவராத செய்தி ஒன்ரு இருக்கிறது.<br />இரா.முருகேசன் அந்த செய்திப் பதிவை எழுதினாலும் குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய கருத்தானது அலுவலகத்தில் மற்றொரு நபரால் வலிய எழுதப்பட்டு அது முருகேசனின் கவனத்திற்கு வராமலே இதழில் அச்சாகி வெளிவந்து விட்டது.அவ்வாறு முன்கூட்டியே தெரிந்தாலும் நிருபரால் தனக்கு மேல் உள்ளவர்களைப் பகைத்துக் கொண்டு தடுக்க முடியாது.அந்த சர்ச்சைக்குரிய கருத்தினை கோசலுக்கு நெருக்கமான சிவ சிவ என்னும் நிருபர் எழுதினார்.<br />ஆனால் கடைசியில் கெட்ட பெயர் என்னவோ முருகேசனுக்குத் தான்.சிவ சிவ.உன் ஆட்டத்தை நிறுத்தப்பா...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-63303550647499825112012-11-23T06:39:51.649-08:002012-11-23T06:39:51.649-08:00அப்படியா! இது உண்மையாக இருக்கும் பட்ச்சத்தில் ஊடகம...அப்படியா! இது உண்மையாக இருக்கும் பட்ச்சத்தில் ஊடகம் கையில் இருக்கு என்று பொய்மையை எல்லாம் நிஜமாக்கும் இதனை கண்டித்தே ஆகவேண்டும். <br /><br />அருமையான பகிர்வு, இதுபோல் நிறைய எழுதி இருக்கீங்களே அருமை இதோ உங்களை பின்தொடர்ந்து எல்லாவற்றையும் படிக்கிறேன். <br /><br />பகிர்வுக்கு நன்றி.semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.com